தேநீர் நேரம்
மூலிகை நேரம் வந்தால் மூலிகைத் தேநீர் நேரம் வரவேண்டாமா? சிறுநீரகக் கற்களைப் போக்கும் இரணகள்ளி தேநீர் தயாரிப்பு முறைப் பற்றிப் படிக்க, இங்கே click செய்யவும்.
மூலிகை நேரம் வந்தால் மூலிகைத் தேநீர் நேரம் வரவேண்டாமா? சிறுநீரகக் கற்களைப் போக்கும் இரணகள்ளி தேநீர் தயாரிப்பு முறைப் பற்றிப் படிக்க, இங்கே click செய்யவும்.
கேட்ட நொடியில் விந்தையான பெயராகத் தோன்றும் இரணகள்ளியின் மருத்துவ குணங்கள் வியப்பிற்கெல்லாம் அப்பாற்பட்டவை. இலைகளின் நுனிகளிலிருந்து புதுத் தாவரங்கள் உருவாகும் தன்மையைக் கொண்டிருப்பதால் ‘கட்டி போட்டால் குட்டி போடும்’ என்று இரணகள்ளியைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு.
நாம் நேற்றைய பதிவில் வீரபத்ராசனம் 1-ஐப் பற்றி பார்த்தோம். இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 2, அதாவது Warrior Pose 2. நேற்று குறிப்பிட்டிருந்தது போல் வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும்
வீரபத்ராசனத்தில் மூன்று வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 1. வடமொழியில் ‘வீர’ என்பதற்கு ‘போர்வீரன்’ என்றும் ‘பத்ர’ என்பதற்கு ‘சுபம்’ மற்றும் ‘துணை’ என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன்
அஷ்வ சஞ்சாலனாசனம் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்தும் பயின்றும் கொண்டிருந்திருப்பீர்கள், அதாவது சூரிய வணக்கத்தை பயின்று கொண்டிருந்தால். இவ்வாசனம் சூரிய வணக்கத்தின் நான்கு மற்றும் ஒன்பதாவது நிலையில் செய்யப்படுவதாகும். வடமொழியில் ‘அஷ்வ’ என்றால் ‘குதிரை’,
பதிப்புரிமை 2023 · அனைத்தும் உரிமைகள் ஒதுக்கப்பட்டுள்ளது